إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1)

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2)

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3)

நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.